கர்னி சேனாவின் தேசிய தலைவர் மஹிபால் மக்ரானா அகமதாபாத்தில் கைது!
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார்..!!
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்
ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!
எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும்: அதிமுகவினருக்கு எடப்பாடி வேண்டுகோள்
நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் கைது..!!
உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணவத்துடன் பதில்
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் :காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நம்பிக்கை!!
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை
வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகல்; பாஜக மேலிடம் அதிர்ச்சி!
சித்திரை திருவிழா பாதுகாப்பு: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு: விஐபி பாஸ் வழங்குவது, அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் கட்டுப்பாடு
தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல; குடும்ப உறவு: நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை..!!
நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரும் பாஸ்போர்ட் விதியை எதிர்த்த வழக்கு: ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஒன்றிய அரசுக்கு எதிரான கேரள அரசு வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பாஜக ஊர்வலம் சென்றதாக அதிமுக-வினர் புகார் ..!!